உனக்கு நானும்..
எனக்கு நீயும்..
போட்ட நிபந்தனையில்
நான் தோற்றுப்போனேன்.
என் தோல்விக்கு காரணம்
நீ போட்ட நிபந்தனையல்லப்
பெண்ணே..
நீதான்..
அது என்ன பொல்லாத
நிபந்தனை என்று யாரும்
கேட்கலாம்..
சொல்லிவிடாதே..
இன்றொருநாள்..
பேசிக்கொள்ளமல் இருக்கவேண்டுமென
சொல்லிக்கொண்டோம் என்று..
சிரிப்பார்கள்..
கணவன் மனைவிக்குள்
இதென்ன விளையாட்டு என்று..
தோற்றது நானாக
இருந்தாலும்..பரிசு
இருவருக்கும்..
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
wow, nice kavidhai :)
:))
நன்று...
நெருப்பு நரியில் முகப்பு பக்கத்தில் படிக்க முடியவில்லை.
//தோற்றது நானாக
இருந்தாலும்..பரிசு
இருவருக்கும்..//
:)) குறும்பு !
//
என் தோல்விக்கு காரணம்
நீ போட்ட நிபந்தனையல்லப்
பெண்ணே..
நீதான்..
//
:)
\\ Dreamzz said...
wow, nice kavidhai :)\\
நன்றி Dreamzz.
\\ நாகை சிவா said...
:))
நன்று...
நெருப்பு நரியில் முகப்பு பக்கத்தில் படிக்க முடியவில்லை.\\
நாகை சிவா, நீங்க சொல்வது விளங்கவில்லை.
\\ நவீன் ப்ரகாஷ் said...
//தோற்றது நானாக
இருந்தாலும்..பரிசு
இருவருக்கும்..//
:)) குறும்பு !\\
குறும்பு காதலின் ஒரு அங்கம்!
\\ sathish said...
//
என் தோல்விக்கு காரணம்
நீ போட்ட நிபந்தனையல்லப்
பெண்ணே..
நீதான்..
//
:)\\
நன்றி சதீஷ்.
Post a Comment