Friday, February 8, 2008

உன் பெயரைச் சொன்னாலே....

சுவரங்களையும் ரிதங்களையும்
சொல்லி புரிந்துக் கொள்ள முடியாது
இசைத்து பார்த்தால் தான் புரியும்..
ஆனால் புரிந்துக் கொண்டேன்,..
நீ என் பெயரை சொல்லும் போது!!