Sunday, December 9, 2007

அம்மா!!

நன்றியம்மா
அம்மா
உந்தனுக்கு நன்றியம்மா

எனை பெற்றெடுத்து
உத்தமியே
உந்தனுக்கு
நன்றியம்மா...

உன் உதிரத்தை
பாலாக்கி
எனக்கு ஊட்டியவளே..

உன் கடன அடைக்க
எனக்கு
ஜென்மாதி ஜென்மம்
எடுத்தாலும்
போததம்மா..

1 comment:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

நன்று! ஆனால் கவிதை இன்னும் முடிக்கப்படவில்லையோ? :))