பூகம்பம் ஆவதெப்போ?
பெண்புதுமைகள்
செய்வதெப்போ....???
அடிமைவிலங்கதனைபெண்ணேநீ
அறுத்தெறிவதெப்போ....???
கலங்கிய விழிகளது கண்ணீரை
துடைப்பதெப்போ....???
அடிப்படியை விட்டு நீ
அகிலத்தைபார்ப்பதெப்போ....???
உன் அறிவால் நீ
உலகத்தைஆழ்வதெப்போ....???
தன் மாணம் உள்ளவளாய் தரணியில்
நீ எழுவதெப்போ....???
அடிகண் முன்னே உன்னை உமிழ்கிறான்
நீ கை கட்டிநிற்பதுவோ....???
...அடிபெண்ணே இன்னும் என்னபார்த்திங்குநிற்கிறாய்....???
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல முற்போக்கான சிந்தனை… கவிதை
தினேஷ்
Post a Comment