உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளனங்கள் வார்த்தையாக
உருப்பெற நம்முள்
உருவான காதல் உயிரோடு
இரண்டறக் கலந்தன...
உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா
என காதுகள் தவம் இருக்க - நம்
விழிகள் ஆயிரமாயிரம் வார்த்தைகள்
பரிமாறிக் கொண்டன....
நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....
என் உயிர் அவனோடு சங்கமிக்க
அவன் உயிர் என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் மாற்றிக்கொண்டோம்..
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....//
அழகோ அழகு ரசிகா :)))
மிகவும் ரசித்தேன் !!!
Nice one :)
//
நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....
//
'இதயத்தின் துணையுடன்' என்னும் இரண்டு வார்த்தைகள் இன்னும் கூட்டியது அழகை :)
இரசிக்க வைக்கும் கவிதைகள் இரசிகா!
நல்ல சிந்தனை, சிந்தனைக்கேற்ற சரியான வார்த்தைகள்…
நல்ல கவிதை வாழ்த்துக்கள்...
தினேஷ்
\\ நவீன் ப்ரகாஷ் said...
//நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....//
அழகோ அழகு ரசிகா :)))
மிகவும் ரசித்தேன் !!!
\\
உங்கள் அழகான ரசனைக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்.
\\ Dreamzz said...
Nice one :)
\\
Thanks a ton, Dreamzz.
\\ sathish said...
//
நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....
//
'இதயத்தின் துணையுடன்' என்னும் இரண்டு வார்த்தைகள் இன்னும் கூட்டியது அழகை :)
இரசிக்க வைக்கும் கவிதைகள் இரசிகா!\\
உங்கள் ரசிப்பிற்க்கு மனமார்ந்த நன்றி சதீஷ்.
\\ தினேஷ் said...
நல்ல சிந்தனை, சிந்தனைக்கேற்ற சரியான வார்த்தைகள்…
நல்ல கவிதை வாழ்த்துக்கள்...
தினேஷ்\\
முதன்முறை விஜயம் செய்திருக்கிறீர்கள், நன்றி தினேஷ்!
Post a Comment