தொல்லையில்லாமல்..நான்
தொலைவில் நின்றேன்..
காதலியே உனை மறக்கவில்லை
எங்கிருந்தாலும். வாழும் காதல்..
வாழ்த்தும் உன்னைக் காதலியே..
காதல்காலம் இதயத்தில் செதுக்கிய
சிற்பம் போல இருக்குதடி..
நீ சாய்ந்த மார்பில் வேறோரு மாதை
நினைக்க மனது மறுக்கதடி..
விதியின் சதியில் திசைகள் கலைந்தோம்..
உன் நினைவு ஏனோ கலையாமல்..
என்னை நீ மறக்கவேண்டும்..
இன்பமாக வாழவேண்டும்...
கோடி காத தூரம் வந்தேன்..
கோடி வாழ்த்துக் கண்மனியே..
வாழும் காலம் யாவும் அன்பே..
இன்பமாக வாழு பெண்ணே..
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
nalla thaanunga irukku
//
உன் நினைவு ஏனோ கலையாமல்..
என்னை நீ மறக்கவேண்டும்..
//
கண்ணீராய் வரிகள்..
அழகு!
ரசித்ததற்கு நன்றி ரசிகா.
உங்க கவிதயும்
ரொம்ப நல்லா இருக்கு
நட்போடு
நவிஷா
puthu post pottu irukken.. vandhu paarunga :)
ரசிகா காதலின் காயத்தைக்கூட ரசிக்க வைத்திருக்கிறிர்கள்...
தினேஷ்
Post a Comment