Wednesday, January 2, 2008

உன் அன்பு...

உன்னனச் சந்திக்கும் பொழுது
உணர்ந்ததில்லை இந்தபாசப் பிணைப்பை
உணர்ந்த பின்பிரிக்க முடியவில்லை
உறவை....

உன் ஆண்மையின் வன்மை கண்டேன்
உன் அரவணைப்பில்...

மேகங்களுக்கிடையிலே வெண்தாமரைநடுவினிலே
மின்னலென பளிச்சிடும்உன் புன்னகையிலே
என் புன்னகை கண்டுசிலிர்த்த
என் உள்ளமெங்கும் பொங்கிவழிகிறது உன் அன்பு .......

4 comments:

நவீன் ப்ரகாஷ் said...

அழகு உணர்வுகள் ரசிகா ...:))

இந்த அன்பு காதலா..?
இல்லை காதலான அன்பா ? :))

Dreamzz said...

nice :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
மேகங்களுக்கிடையிலே வெண்தாமரைநடுவினிலே
மின்னலென பளிச்சிடும்உன் புன்னகையிலே
என் புன்னகை கண்டுசிலிர்த்த
என் உள்ளமெங்கும் பொங்கிவழிகிறது உன் அன்பு .......
//

அழகான கற்பனை

தினேஷ் said...

அன்பு கவிதை அழகாய் இருக்கிறது…

தினேஷ்