Friday, February 8, 2008

உன் பெயரைச் சொன்னாலே....

சுவரங்களையும் ரிதங்களையும்
சொல்லி புரிந்துக் கொள்ள முடியாது
இசைத்து பார்த்தால் தான் புரியும்..
ஆனால் புரிந்துக் கொண்டேன்,..
நீ என் பெயரை சொல்லும் போது!!

6 comments:

Dreamzz said...

superu :) short and nice

Dreamzz said...

naan firstaaa?

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

இதில் அழகு அந்த பெயரா இல்லை அதை சொல்லும் அந்த நபரா!!
நன்று இரசிகா :)))

நிவிஷா..... said...

nice kavidhai

natpodu
nivisha

நித்யன் said...

இரசிகா...

பிறர் சொல்லிப்புரியாத ஆயிரம் விஷயங்களை நொடிப்பொழுதில் கற்றுத்தரும் வல்லமையையும், வாழ்வதற்கான உந்துசக்தியையும் காதலே தந்தது, தருகிறது, தரும்...

அந்த காதலின் ஜீவிதத்தில் நீங்கள் இக்கவிதையில் குறிப்பிடும் சுகங்களெல்லாம் நித்தம் கிடைப்பவை...

தொடர்ந்து கிடைத்த வாழ்த்துக்கள்...

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

Hi Rasiga...

enanga epa elaam atikati kaana poyitureenga?? time kitachcha blog pakkam vanthu ponga :)

- Sathish